மரினா பே சேண்ட்ஸ்

காட்டுப் பகுதிகளை மறுசீரமைப்பது முதல் கடல்களைப் பாதுகாப்பது வரை, இயற்கைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
மரினா பே சேண்ட்ஸ் (எம்பிஎஸ்) சூதாட்டக்கூடத்திற்குள் செல்ல மற்றொருவரின் அடையாளத்தைப் பயன்படுத்திய இங் குவான் ஹாவுக்கு ஏப்ரல் 4ஆம் தேதி 11 மாதம் 4 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மரினா பே சேண்ட்சின் (எம்பிஎஸ்) விரிவாக்கப் பணிகள் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் முழுவீச்சில் நடைபெறத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல்நாகக் கருப்பொருளில் அமைந்த ஆளில்லா வானூர்திக் காட்சியின் முதல் நாளான சனிக்கிழமை (பிப்ரவரி 10) அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் திரண்டதால் மரினா பே சேண்ட்ஸ் (எம்பிஎஸ்) நிர்வாகம் கூடுதல் கூட்ட நெரிசல் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.
சீனப் புத்தாண்டை ஒட்டி மரினா பே சேண்ட்ஸ், ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு சிங்கப்பூரின் ஆகப் பெரிய காட்சியை விண்ணில் அரங்கேற்றியது.